Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 18 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருத்துவ பரிந்துரைக்கமைய 15 வயதுக்கும் 19 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு ஃ பைசர் தடுப்பூசி செலுத்துவதற்கு தீர்மானித்துள்ளது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில், ஜனாதிபதி தலைமையில் நேற்று (17) நடைபெற்ற கொவிட்-19 தொற்றொழிப்பு செயலணியின் விரிவாக கலந்துரையாடப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
9 minute ago
15 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
20 minute ago