Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2021 ஜூன் 09 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்.
நுவரெலியா மாவட்டத்தில் அரச ஊழியர்கள் 3,500 பேருக்கு முதற்கட்டமாக கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (09) இடம்பெறவுள்ளன என நுவரெலியா மாவட்ட செயலக கொரோனா ஒழிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் கொரோனாத் தடுப்பூசிகளை வழங்க வேண்டுமென பிரதேச ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
6 hours ago
8 hours ago