Freelancer / 2021 ஜூலை 27 , பி.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சினோவக் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டதன் பின்னர், உடலில் உண்டாக்கப்படும் பிறபொருள் எதிரிகளின் செயற்றிறன் 6 மாதங்களில் குறையத்தொடங்குவதாக சீன ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும், பூஸ்டர் எனப்படும் மேலதிமாகச் செலுத்தப்படும் தடுப்பூசி,அதாவது மூன்றாவது டோஸ், அதன் செயற்றிறனை மேம்படுத்தி பிறபொருள் எதிரிகளைத் தூண்டும் என்றும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இரண்டாம் தடுப்பூசி போடப்பட்டு ஆறிலிருந்து 8 மாதங்களுக்குள், மேலதிமாக தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டால், நோய் எதிர்ப்புச் சக்தி மூன்று மடங்காகப் பெருகும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
18 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட இரத்த மாதிரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட பரிசோதனைகளிலேயே இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago