Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் நடைபெற்ற ரக்பி போட்டியின் போது சிறுவன் ஒருவன் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் காயமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாட் பீபிள்ஸ் அரங்கில் மேல்நிலைப்பாடசாலைகள் மோதிக்கொண்ட ரக்பி போட்டியின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது பார்வையாளர் அரங்கில் இருந்த குறித்த சிறுவன் துப்பாக்கியால் 4 பேரை சுட்டு விட்டு தன் நண்பனுடன் காரில் தப்பி செப்பிச்சென்றுள்ளதாகவும் இதில் பெண் ஒருவர் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் துப்பாக்கிச் சத்தம் கேட்டு மைதானத்தில் இருந்த ரக்பி வீரர்கள் தங்களை தற்காத்துகொள்ள புல் தரையில் குப்புறப் படுத்த காணொளிக்காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
10 minute ago
6 hours ago
8 hours ago
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
6 hours ago
8 hours ago
28 Dec 2025