2025 மே 19, திங்கட்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
26 Oct 2015 - 0 - 356
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமையில் இருந்து விலகி ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து, தான் ...
26 Oct 2015 - 0 - 159
அநுராதபுரம், முதித்தா மாவத்தையில் உள்ள பிரபல்யமான இரவு விடுதியொன்றின் உரிமையாளரும் காரத்தே சாம்பியனுமான வசந்த...
26 Oct 2015 - 0 - 204
பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக பிரபல கலைஞர் ஜக்ஷன் அன்டனி...
26 Oct 2015 - 0 - 3056
முன்னாள் பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அம்மான்...
26 Oct 2015 - 0 - 268
ஹம்பாந்தோட்டை, அம்பலாந்தோட்டை - சியம்பலகஸ்வில பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) சிவப்பு மழை ...
26 Oct 2015 - 0 - 165
வெளிநாட்டு நீதிபதிகள், பரிசோதகர்கள், விசாரணை அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு சட்டத்தரணிகளைக் கொண்டுவருவதற்கு ..
26 Oct 2015 - 0 - 211
அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு வழங்குவதைப் போல 9 எம்.எம். வகையான பிஸ்டல் வேண்டும் என்று நாடாளுமன்றத்துக்குப் ...
26 Oct 2015 - 0 - 49
மாத்தறை- கொழும்பு தனியார் பஸ் உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பஸ் நடத்துநர் ...
25 Oct 2015 - 0 - 49
மொனராகலை பிரதேச சபையின் முன்னாள் தலைவரான ஆர்.எம். ரணவீர, எதிர்வரும் 03ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்...
25 Oct 2015 - 0 - 45
மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் திஸ்ஸ பண்டார ஹேரத், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்...
25 Oct 2015 - 0 - 1667
கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள நிலக்கீழ் சுரங்க மாளிகை தொடர்பிலான படங்கள், சமூக வலைத்தள...
25 Oct 2015 - 0 - 88
குறைந்த வசதிகள் கொண்ட பாடசாலைகளின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை ...
25 Oct 2015 - 0 - 76
கடந்த இரண்டு மாதக் காலப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த 86 தமிழ் நாட்டு மீனவர்கள், எதிர்வரும் 28ஆம் திகதி ...
25 Oct 2015 - 0 - 139
வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமந்த குமாரவின் தங்கையான திலினி நில்மினியின் காரிலிருந்து ஹெரோய்னைக் கைப்பற்றி...
25 Oct 2015 - 0 - 96
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஈழத்தமிழர்களை கைவிட்டுள்ளதாக இந்தியாவின் முன்னாள் மத்திய இடை அமைச்சரும்...
25 Oct 2015 - 0 - 71
சனல் 4 தொலைக்காட்சி முன்வைத்துள்ள காணொளி ஆவணங்களை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று காணாமல் போனோர் தொடர்பான...
25 Oct 2015 - 0 - 160
ஜெனீவா அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தை தான் திட்டமிட்டு புறக்கணிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியும்...
25 Oct 2015 - 0 - 87
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைகின்ற வெளிநாட்டு படகு உரிமையாளர்களுக்கான அபராத தொகையை அதிகரித்துள்ளதாக மீன்பிடி துறை அமைச்சு...
25 Oct 2015 - 0 - 180
தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்படமாட்டாரென சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலை சீர்த்திருத்த அமைச்சர்...
25 Oct 2015 - 0 - 95
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் ...
25 Oct 2015 - 0 - 124
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நாளை திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ....
25 Oct 2015 - 0 - 65
2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக...
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில், தொழிற்சங்க உறுப்பினர்கள் புகார் வழங்கியதையடுத்தே ...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை 100 மில்லி மீற்றருக்கும் அதிக அளவான மழை பெய்யும் என்று வானிலை அவதான...
25 Oct 2015 - 0 - 70
அநுராதபுரம், கடபனஹா,முதிதா மாவத்தையில் உள்ள இரவு விடுதி ஒன்றின் உரிமையாளர் நேற்றிரவு இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டுள்ளார்...
24 Oct 2015 - 0 - 486
பங்காளியாச் செயற்படும் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் நாம் முழுமையான திருப்தி அடைந்திருக்கின்றோம்...
24 Oct 2015 - 0 - 102
பொலிஸார் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள 120 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக தேசிய...
24 Oct 2015 - 0 - 136
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, நேற்று(23)...
24 Oct 2015 - 0 - 3029
நான்தான் சிறுமியை கொலை செய்தேன் என்று நான் வாக்குமூலமளிக்கவில்லை. அந்த வாக்குமூல அறிக்கையில் என்ன எழுதியிருந்தது என்பதும் தெரியாது....
24 Oct 2015 - 0 - 74
தம்புளை, இனமலுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், 14 பெண்கள் உட்பட 33 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்...
1 hours ago
2 hours ago
42 minute ago - 0 - 5
57 minute ago - 0 - 3
1 hours ago - 0 - 4