Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
George / 2017 பெப்ரவரி 09 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொரளை வனாத்தமுல்ல பகுதியில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட போதைப் பொருள் வர்த்தகரான குடு ரொஷான் என்றழைக்கபடும் சாமர சந்தருவனின் படுகொலைச் சம்பவம் தொடர்பில், நீதிமன்றத்தில் சரணடைந்த மூன்று சந்தேகநபர்களை, 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டுள்ளது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago