George / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-திபான் பேரின்பராஜா
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று திங்கட்கிழமை பிணை வழங்கியுள்ளது.
25,000 ரொக்கப்பிணை மற்றும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 ஆட்பிணைகளில் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன, அனுமதி வழங்கினார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago