2025 மே 05, திங்கட்கிழமை

பசில் ராஜபக்ஷவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

George   / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணி முறைக்கேடு தொடர்பான வழக்கில் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் 7ஆம் திகதி நிதிமன்றத்தில் ஆஜராகுமாறு பூகொடை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X