2025 மே 05, திங்கட்கிழமை

மட்டக்குளி துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

George   / 2016 ஒக்டோபர் 31 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்குளி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை நவம்பர் மாதம் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தவை கொழும்பு மேலதிக நீவான் சந்தன கலன்சூரிய, இன்று திங்கட்கிழமை பிறப்பித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X