2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

12 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு; தந்தை கைது

Super User   / 2012 மே 18 , மு.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

12 வயதுடைய சிறுமியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய குற்றச்சாட்டின் சந்தேகத்தின் பேரில் குறித்த சிறுமியின் தந்தையை குளியாப்பிட்டிய பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இச்சிறுமி வல்லுறவிற்குட்படுத்தப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  குளியாப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X