Kogilavani / 2012 ஜூன் 14 , மு.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறக்குவானை நகரில் கோயில் பூசகர் ஒரவரிடம் கப்பம் கோரி தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.9 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025