Super User / 2012 ஜூலை 21 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆடை அளவை சோதிப்பதற்கான அறையினுள் கண்காணிப்பு கமெராவொன்றை பொருத்தி பெண்ணொருவர் படம்பிடிக்கப்பட்ட விவகாரமே கம்பஹா பிரதேசத்தில் கடை உரிமையாளரும் கோடீஸ்வர வர்த்தகருமான லரிக் ராஜபக்ஷ (43) கொலை செய்யப்பட்டமைக்கு வழிவகுத்தது என தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.6 hours ago
8 hours ago
16 Nov 2025
Kosegith Sunday, 22 July 2012 09:16 AM
சட்டத்தை கையில் எடுப்பது நல்லதல்ல. ஆனால் பணத்திமிரில் எந்த பாதகத்தையும் செய்யலாம் என நினைப்பவர்களுக்கு தண்டனையளிப்பது எவ்வாறு?
Reply : 0 0
Srilankan Sunday, 22 July 2012 11:20 AM
சட்டப்படி தவறு என்றாலும் ...... ஒரு சகோதரனாக சரி என்றே எண்ணத் தோன்றுகிறது......
Reply : 0 0
vaasahan Monday, 23 July 2012 09:39 AM
சில வேளைகளில் உணர்ச்சி நியாயப்படுத்தப்பட நிர்ப்பந்திக்கப்படுகிறது. அப்படியான ஒரு தருணமே இது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
16 Nov 2025