Suganthini Ratnam / 2012 ஜூலை 27 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி, பத்தலங்குண்டு கடற்பரப்பில் கஞ்சா மற்றும் புகையிலைத் தூள்களை கொண்டுசென்ற குற்றச்சாட்டின் பேரில் 2 இந்தியப் பிரஜைகள் உட்பட 6 பேர் நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டிப் பொலிஸார் தெரிவித்தனர். 1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago