Suganthini Ratnam / 2012 செப்டெம்பர் 24 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவரத்தினம்)
வவுனியாவில் கடை உரிமையாளர் ஒருவர் சிகரெட் வழங்க மறுத்தமையால் அவர் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்றது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட வவுனியாப் பொலிஸார், 17 வயதுடைய சிறுவன் ஒருவனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். 1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago