2026 பெப்ரவரி 14, சனிக்கிழமை

குணமடைந்தோர் தொகை 3 இலட்சமாக உயர்வு

Freelancer   / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,244 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி,  300,406 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 33,346 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 339,092 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,340 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X