2025 மே 16, வெள்ளிக்கிழமை

பல்கலைக்கழகக் கல்வியைப்பெற 27,603 பேருக்கு வாய்ப்பு

Menaka Mookandi   / 2016 நவம்பர் 23 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015 க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, 155,551 பேர், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகைமை பெற்றுக்கொண்டுள்ளதுடன், அவர்களில் 27,603 பேரை 2015/2016 கல்வியாண்டுக்காக, பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக் கொள்வதற்கு எதிர்ப்பார்ப்பதாக, உயர்க் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .