George / 2016 நவம்பர் 17 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அழகன் கனகராஜ்
இதுவரையிலும் விரல் அடையாளங்களை வழங்காத நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களுடைய விரல் அடையாளங்களை வழங்குமாறு, சபாநாயகர் கருஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
நாடாளுமன்றம் இன்று வியாழக்கிழமை காலை 9.30க்கு, கூடியபோது, சபாநாயகரின் அறிவிப்பின் போதே அவர் மேற்கண்ட அறிவுரை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் எதிர்காலங்களில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற, இலத்திரனியல் வாக்களிப்புக்காக இதுவரையிலும், தங்களுடைய விரல் அடையாளங்களை வழங்காத உறுப்பினர்கள், விரல் அடையாளங்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
41 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago