2025 மே 02, வெள்ளிக்கிழமை

“மோடியின் ஆதரவு தேவை”

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 06 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், 1996 உலகக் கோப்பை வென்ற கிரிக்கெட் அணி உறுப்பினர்களுக்கும் இடையே கொழும்பில். சனிக்கிழமை (05)  சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போது யாழ்ப்பாணத்தில்  சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவை கோரியதாக இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா X தளத்தில்  தெரிவித்துள்ளார்.  

வடக்கு மற்றும் கிழக்கில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கு யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நிறுவுவதற்கு இந்திய பிரதமரின் ஆதரவை நான் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த சந்திப்பை 'உண்மையிலேயே மறக்கமுடியாத மற்றும் ஊக்கமளிக்கும் அனுபவம்' மேலும் சவாலான காலங்களில் இந்தியா இலங்கைக்கு அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி” என்றும் குறிப்பிட்டுள்ளா

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X