Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 04 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எப். முபாரக்
ஆயிலியடி மதீனா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட ஆயிலியடி பிறீமியர் லீக் – 2020-இல் ஆயிலியடி கோகட்டர்ஸ் சம்பியனானது.
மதீனா விளையாட்டு மைதானத்தில், மதீனா கழக செயலாளரும், ஏ.பி.எல் முகாமையாளர் எம்.எல். ஷியாப்தீன் தலைமையில் நேற்று நடைபெற்ற குறித்த இறுதிப் போட்டியில், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், சமூக சேவையாளரும், தேசகீர்த்தியுமான நஸீர் , றபீஸ் மெளலவி, ஆயிலியடி கிராம முன்னேற் சங்கத் தலைவர், பள்ளிவாயல் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இதன்போது வெற்றியீட்டிய ஆயிலியடி கோகட்டர்ஸ் அணிக்கு வெற்றிக் கிண்ணமும், பணப்பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
3 hours ago
9 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
02 Nov 2025
02 Nov 2025