2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மகரம்

Editorial   / 2022 பெப்ரவரி 03 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று தேவையற்ற மனக் குழப்பம் மற்றும் பதட்டம் காணப்படும். அமைதியான அணுகுமுறை மூலம் இந்தச் சூழ்நிலையை சமாளிக்கலாம் அதிகப் படியான வேலைகளை கவலையை அளிக்கும். பணியிடத்தில் தவறுகளை தவிர்க்க முறையாக திட்டமிட வேண்டும். உங்கள் துணையிடம் பதட்டமான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள். இதனால் உறவின் நல்லிணக்கம் பாதிக்கப் படும். பணப்புழக்கம் போதுமானதாக இருக்காது. உங்கள் பணத் தேவைகளை பூர்த்தி செய்வதை கடினமாக உணர்வீர்கள். பதட்டம் காரணமாக தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. எதையும் லேசாக எடுத்துக் கொண்டு உங்களை அமைதியாக வைத்திருங்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .