2025 நவம்பர் 05, புதன்கிழமை

ரிஷபம்

Editorial   / 2025 பெப்ரவரி 13 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று மிகுந்த கவனம் தேவை. கூட்டுத் தொழில் புரிவோர் கணக்கு வழக்குகளை பரஸ்பரம் சரிபார்த்து நேர் செய்து கொள்ளுங்கள். இந்தத் தேதிக்கு பிறகு லாபங்கள் இரட்டிப்பாகும். புதிய செயல்களால் லாபம் இப்போதைக்கு இல்லை என்றாலும் வருங்காலத்துக்கு பிரயோசனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X