2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

யாழில் சந்தோஷ் நாராயணன்

Freelancer   / 2023 செப்டெம்பர் 24 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான  சந்தோஷ் நாராயணன் யாழ்ப்பாணத்திற்கு ஞாயிற்றுக்கிழமை  (24) வருகை தந்துள்ளார்.

யாழ்.கோண்டாவில் உப்புடம் விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வை தொடர்ந்து,  மங்கள வாத்தியத்துடன் கோண்டாவிலில் அமைந்துள்ள சந்தோஷ் நாராயணன் மனைவியின் பூர்வீக இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அதேவேளை  சந்தோஸ் நாராயணன் அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் பெரியளவிலான இசை நிகழ்ச்சியை  நடாத்த  திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X