Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 மே 25 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
9 மாவட்டங்களில் பாரிய மண்சரிவுகள் ஏற்படும் அபாயகரமான வலயங்களாக இருப்பதனால், அவ்வலயங்களுக்குள் வசிக்கின்ற 2,866 குடும்பங்களை, தங்களுடைய பூர்வீக இடங்களில் வசிப்பதற்கு இடமளிக்கமுடியாது என்று, தேசியக் கட்டட நிலச்சரிவு ஆராய்ச்சி மற்றும் இடர் மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவித்தார்.
இதேவேளை, பதுளை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் 661 இடங்களில் மண்சரிவு தொடர்பிலான சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
37 minute ago
2 hours ago
3 hours ago