Princiya Dixci / 2016 மே 17 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக ஏற்படும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்பதற்கு, பொலிஸாரும் உஷார் நிலையில் உள்ளனர் என்று பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
அனர்த்தங்கள் ஏற்படுமாயின், அவை தொடர்பில் உடனடியாக அறிவிப்பதற்கு, அலுவலகங்கள் தொலைபேசி இலக்கங்களையும் வழங்கியுள்ளது.
அவசர இலக்கம்: 119
பொலிஸ் மா அதிபர் உதவி மையம்: 011-24444480/ 011-2444483
பொலிஸ் மா அதிபர் கட்டளை மத்திய நிலைய அதிகாரி: 011-2854931/ 011-2854864
குற்றப்பிரிவு நடவடிக்கை மையம்: 011-2473804

11 minute ago
20 minute ago
26 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
26 minute ago
37 minute ago