2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அலங்கார உற்சவம்

Sudharshini   / 2016 ஜூலை 04 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் மூன்றாம் நாள் திருவிழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்றது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சு.கு.விநாயகமூர்த்திக் குருக்கள் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (01)  திருவிழா ஆரம்பமானது. எதிர்வரும் 10ஆம் திகதி காலை நடைபெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் விழா நிறைவுபெறும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .