Kogilavani / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் லெதண்டியூரில் புனரமைக்கப்பட்ட புனித பாத்திமா அன்னை ஆலயம், கண்டி மறை மாவட்ட ஆயர் மேதகு ஜோசப் வியானி பெர்ணான்டோ ஆண்டகையினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், ஹட்டன் திருச்சிலுவை ஆலய பங்குத்தந்தை அரூட்பணி லெஸ்லி பெரேரா, உதவி பங்குத்தந்தை அருட்பணி சவேரியர் உட்பட லெதண்டியூர் இறைமக்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். (மு.இராமச்சந்திரன்)




30 minute ago
32 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
32 minute ago
47 minute ago
2 hours ago