Niroshini / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ
இறக்குவானை பரியோவான் தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள சரஸ்வதி திருவுருவச்சிலையின் கும்பாபிஷேகப் பெருவிழா இன்று(12) காலை இடம்பெற்றது.
இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதமகுரு பிரம்ம ஸ்ரீ மஹேந்திர குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.

9 hours ago
9 hours ago
09 Nov 2025
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
09 Nov 2025
09 Nov 2025