2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கும்பாபிஷேகம்

Niroshini   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

இறக்குவானை பரியோவான் தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள சரஸ்வதி  திருவுருவச்சிலையின் கும்பாபிஷேகப் பெருவிழா இன்று(12) காலை இடம்பெற்றது.

இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதமகுரு பிரம்ம ஸ்ரீ மஹேந்திர குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .