Editorial / 2021 செப்டெம்பர் 08 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

நல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு நேற்று (07) மாலை திருக்கல்யாணம் இடம்பெற்றது.
ஆலய வருடாந்திர மகோற்சவம் நேற்றுமுன்தினம் நிறைவடைந்தது. அதனையடுத்து பூங்காவன திருவிழாவான முருக பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. (படங்களும் தகவலும் எம்.றொசாந்த் )



2 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
21 Dec 2025