Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 1ஆம் நாள் கொடியேற்றத் திருவிழாவான, நேற்றுத் திங்கட்கிழமை (08) மாலை முருகன், வள்ளி - தெய்வானையுடன் வீதியுலா வந்தார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் உற்சவம், தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது.
(படப்பிடிப்பு: சொர்ணகுமார் சொரூபன்)
17 minute ago
32 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
32 minute ago
40 minute ago