Niroshini / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் நேற்று புதன்கிழமை நவராத்திரி வழிபாடு நடத்தப்பட்டது.
இதன்போது,சரஸ்வதி, துர்க்கை,லட்சுமி வீதி உலா இடம்பெற்றது.
இன்று புதன்கிழமை மாலை சூரஹம்சாரமும் நாளை புதன்கிழமை கும்பம் நகர்வலமும் இடம்பெறும்.
16 minute ago
35 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
35 minute ago
51 minute ago