Princiya Dixci / 2016 மார்ச் 29 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவ, பெரிய எலிபடை மேற்பிரிவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பஞ்சகுண்ட பக்ஷ ஆவர்த்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக பெரும்சாந்தி பெருவிழா, நாளை 30ஆம் திகதி புதன்கிழமையன்று ஆரம்பமாகின்றது.
02.04.2016 சனிக்கிழமையன்று எண்ணெய்க்காப்பு சாத்துதல் இடம்பெறும். 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 5 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி, காலை 8.40க்கு தூபிகளுக்கு கும்பாபிஷேகம் இடம்பெற்று, மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்.
தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும்.
8 hours ago
9 hours ago
09 Nov 2025
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
09 Nov 2025
09 Nov 2025