Kogilavani / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஸ்பராஜ்
லிந்துலை - சென். ரெகுலர்ஸ் தோட்ட புனித அன்னம்மாள் ஆலய வருடாந்தத் திருவிழாவின் திருச்சொரூப பவனி, நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. கவூலினா ஆலயத்தின் பங்குத் தந்தை டொஸ்கின்ராஜினால் விசேட ஆராதனை நடத்தப்பட்டப் பின், திருப்பலி ஒப்புகொடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து, பகலுணவு வழங்கப்படவுள்ளது.
9 hours ago
9 hours ago
15 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
15 May 2026