2025 மே 21, புதன்கிழமை

சம்பூர் பத்ரகாளி அம்பாள் ஆலயத்தின் வைகாசி பொங்கல் விழா

Kogilavani   / 2011 ஜூன் 01 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

மூதூர் கிழக்கு  சம்பூர் பத்ரகாளி அம்பாள் ஆலயத்தின் வைகாசி பொங்கல் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

ஆறு வருடங்களின் பின்  நடைபெற்ற இவ்விழாவில், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் கலந்து கொள்வதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சு வழங்கியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .