Kogilavani / 2011 ஜூன் 14 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.விவேகராசா)
வவுனியா குருமண்காடு ஸ்ரீகாளியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர் திருவிழா இன்று செவ்வாய்கிழமை காலை நடைபெற்றது.
கடந்த 9 தினங்களாக இடம்பெற்று வரும் இத் திருவிழாவில் இன்று பெரும்திரளான அடியார்கள் கலந்துக்கொண்டு தமது நேர்த்தி கடன்களை செலுத்தினர்.
நாளை புதன்கிழமை தீர்த்த உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறவுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
43 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago