2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

கந்தப்பளை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பாற்குட பவனி

Kogilavani   / 2011 ஜூலை 14 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.தியாகு)

கந்தப்பளை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய   மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு பாற்குட பவனி இன்று வியாழக்கிழமை காலை கந்தப்பளை விகாரைக்கு அருகாமையில் ஆரம்பமானது.

இப் பாற்குட பவனியில் பௌத்த பெருந்திரலான பக்தர்கள்  கலந்துக்கொண்டனர்.

பாற்குட பவனியை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X