Super User / 2011 ஜூலை 14 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
சிலாபம், மானாவரி ஸ்ரீ இராஜேஸ்வரி அம்பாள் ஆலய தேர்த்திரு விழா இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
கடந்த 06ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிகழ்வுகளின் 09ஆவது நாளாகிய இன்று தேர்த்திரு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் பிரதேச தமிழ் மற்றும் சிங்கள மக்களும் கலந்துகொண்டனர். இந்த ஆலயத்தின் தேர் வெள்ளோட்டம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
.jpg)
9 hours ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Jan 2026