Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 31 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன், கே.எஸ்.வதனகுமார்)
வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயத்தின் மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்று புதன்கிழமை காலை தேர்த்திருவிழா வீதி ஊர்வலமாக இடம்பெற்றது. கடந்த 22ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நாளை வியாழக்கிழமை தீர்த்தோற்சவத்துடன் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


.jpg)
.jpg)
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago