Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 01 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி-விவேகராசா, எஸ்.எஸ்.குமார்,சி.குருநாதன், இளங்கீரன் சோதிலிங்கம்)
விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் ஆலயங்களில் இன்று வியாழக்கிழமை காலை அபிஷேகத்துடன் தீபாராதனை நடைபெற்றன.
வவுனியா மில் வீதி புளியடி பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி அபிஷேக ஆராதனையில் பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் மண்ணில் தயாரிக்கப்பட்ட பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் பூஜையைத் தொடர்ந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைப்பது வழக்கமாகியுள்ளது.
.jpg)
.jpg)
திருகோணமலை
.jpg)
.jpg)
மட்டக்களப்பு
(ஆர்.அனுருத்தன், ஜவிந்திரா, எஸ்.எம்.எம்.றம்ஸான்)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
28 minute ago
37 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
37 minute ago
1 hours ago
1 hours ago