Menaka Mookandi / 2011 டிசெம்பர் 10 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கஜன்,சி.குருநாதன்)
கார்த்திகைத் தீபம் திருநாள் திருகோணமலையில் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது. திருக்கோணேஸ்வரம்,
ஸ்ரீ பத்தரகாளி அம்பாள் ஆலயத்தில் சொக்கப்பானை எரிக்கும் நிகழ்வில் அடியார்கள் கலந்து கொண்டார்கள்.
வீடுகளிலும் மக்கள் தீபம் ஏற்றி வழிபட்டார்கள். விஸ்வநாதசுவாமி சிவன் ஆலயம், ஆலடி விநாயகர் ஆலயம் என்பனவற்றிலும் சொக்கப்பானைகள் எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
மட்டக்களப்பு
(ரி.லோஹித்)
.jpg)
.jpg)
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago