2025 மே 21, புதன்கிழமை

சிவனொளிபாத மலை யாத்திரைக்கான பருவக்காலம்

Kogilavani   / 2011 டிசெம்பர் 12 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.கமலி)
2012 ஆம் ஆண்டு சிவனெளிபாத மலை யாத்திரைக்கான பருவக்காலம் கடந்த 10ஆம் திகதி சனிக்கிழமை பூரணை தினத்திலிருந்து ஆரம்பமானது.

இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்த ரஜமகா விகாரையிலிருந்து கொண்டுவரப்பட்ட சமன் தேவாலயத்தின் புனித விக்கிரகங்கள் 10ஆம் திகதி காலை சிவனொலிபாதமலையில் பிரதிஷ;டை செய்யப்பட்டன. முதல்நாள் பெருமளவிலான பக்தர்கள்  நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

இவ் யாத்திரை பருவகாலம் அடுத்த ஆண்டு மே மாதம் வெசாக்  பண்டிகையுடன் நிறைவுப்பெறும்.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X