2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மட்டக்ளப்பு ஸ்ரீ புதுப்பிள்ளையார் ஆலயத்தில் சூரசங்காரம்

Kogilavani   / 2011 டிசெம்பர் 30 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்ளப்பு சந்திவெளி ஸ்ரீ புதுப்பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் காப்பு விரதத்தினை முன்னிட்டு நேற்று மாலை கஜமுகன் சூரன் போர் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X