Kogilavani / 2012 ஜனவரி 07 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ வீரயடி விநாயகர் ஆலயத்தில் திருவாசகம் (முற்றோதல்) நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
பேத்தாளை இந்து மகா சபை தலைவர் பெ. புன்னிய மூர்த்தி தலைமையில்; இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சன்முகம் குருக்கள் பூஜைகளை நடாத்தியதுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
53 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago