2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இலட்சார்ச்சனை பூஜை

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 29 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் 63ஆவது விசேட இலட்சார்த்த அர்ச்;சனை நேற்று சனிக்கிழமை ஆரம்பமானது.

தினமும் பகல், இரவாக விசேட அபிண்ஷகங்களுடன் அர்ச்சனை நடைபெறும். ஐந்தாம் நாளிலிருந்து மாலையில் மேருயந்திர ஸ்ரீசக்கர பூஜை ஆரம்பமாகி பத்தாம் நாள் பூர்த்தியாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X