Kogilavani / 2012 பெப்ரவரி 04 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
200 வருடங்கள் பழமையான மட்டக்களப்பு கல்லடி பால விநாயகர் ஆலய வருடாந்த சங்காபிசேகம் இன்று காலை நடைபெற்றது.
சங்காபிசேகத்தையொட்டி கல்லடி வேலூர் முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து பால்குடபவனி நடைபெற்றது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்லடி பால விநாயகர் ஆலயமானது கல்லடி பாலம் அமைக்கும் வேளையில் அமைக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகும்.
சங்காபிசேகமானது சிறப்பாக நடைபெற்றதுடன், விசேட பூஜையும் இன்று நடைபெற்றது.
.jpg)
.jpg)
.jpg)
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago