2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம்

Menaka Mookandi   / 2012 மார்ச் 26 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)


திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று  திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கொடியேற்றம் நடைபெறுவதையும் அடியார்கள் கோயில் முன்னால் திரண்டு நின்று வழிபடுவதையும் காணலாம். ஆலயத்தின் சித்திரத்தேர்த் திருவிழா ஏப்ரல் 4ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. மறுநாள் சமுத்திர தீர்த்தோற்சவம் பங்குனி உத்தரம் அன்று நடைபெறவருக்கின்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X