2025 ஜூலை 05, சனிக்கிழமை

நரக்களி ஸ்ரீ மஹா காளியம்மன் தேவஸ்தானத்தின் கும்பாபிஷேகம் ஆரம்பம்

Super User   / 2012 ஏப்ரல் 05 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


கற்பிட்டி, நரக்களி அருள்மிகு ஸ்ரீ மஹா காளியம்மன் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேக நிகழ்வு நேற்று புதன்கிழமை ஆரம்பமானது.

இதன்போது, பக்தர்கள் எண்ணெய் காப்பு சாத்துதல் இடம்பெற்றது. இந்த எண்ணெய் காப்பு நிகழ்வு இன்று புதன்கிழமை நண்பகல் வரை நடைபெறவுள்ளது.

இந்த தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .