2025 ஜூலை 05, சனிக்கிழமை

திருமலை ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலய பூங்காவனத் திருவிழா

Kogilavani   / 2012 ஏப்ரல் 07 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}



(சி.குருநாதன்)


திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின்  பூங்காவனத் திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதன்போது, பூஜை வழிபாடு, திருவூஞ்சல் இடம்பெற்றதுடன் அம்பான் திருப்பூந்தண்டிகையில் வெளிவீதி உலா வந்து வீதியில் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டு பூஜை வழிபாடு நடத்தப்பட்டது.

இதேவேளை, நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குழுவினரின் நாதஸ்வரக் கச்சேரி நடைபெற்றது.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .