2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் அருள்மிகு ஸ்ரீ குமாரத்தன் ஆலய மகோற்சவம்

Kogilavani   / 2012 மே 26 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் அருள்மிகு ஸ்ரீ குமாரத்தன் ஆலய மகோற்சவம்  இன்று பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்திலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை கொடிச் சீலை கொண்டுவரப்பட்டு இன்றைய தினம் கொடியேற்றம் நடைபெற்றது.

இதுவரை அலங்கார உற்சவமாக நடைபெற்று வந்த மகோற்சவம் இவ்வருடம் முதல் கொடியேற்ற உற்சவமாக நடைபெறுகிறது.

இவ் ஆலய மகோற்சவம் எதிர்வரும் 3ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .