2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திருமலை பத்திரகாளி அம்பாள் ஆலய வைகாசிப் பொங்கல் திருவிழா

Kogilavani   / 2012 மே 29 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வைகாசிப் பொங்கல் திருவிழா நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

இவ்வாலயத்தில், ஆண்டு தோறும் வைகாசி பூரணை தினத்திற்கு முதல் வருகின்ற திங்கட்கிழமை வைகாசி பொங்கல் திருவிழா இடம்பெருகின்றமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X