2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திருமலை தெய்வானைப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 01 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

திருகோணமலை அருள்மிகு தெய்வானைப் பிள்ளையார் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேகம் இன்று வெள்ளிகிழமை காலை எட்டு மணியளவில் நடைபெற்றது. கும்பாபிஷேக கிரியைகள் புதன்கிழமை ஆரம்பமாகி எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு வியாழக்கிழமை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X